/* */

காணாமல் போன மேற்கு வங்காள சிறுமி திருப்பூரில் மீட்பு

மேற்கு வங்காளத்தில் காணாமல்போன சிறுமி, திருப்பூரில் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

காணாமல் போன மேற்கு வங்காள சிறுமி திருப்பூரில் மீட்பு
X

மேற்கு வங்காள மாநிலம் புஷ்பா அடாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது 17 வயது மகள், கடந்த 5 ம் தேதி காணாமல் போனார். இது குறித்து, பெற்றோர் அம்மாநில போலீஸில் புகார் செய்து இருந்தனர். இந்த புகாரின் பேரில், அனைத்து மாநில போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் சிறுமி தங்கியிருப்பாக திருப்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலில் பேரில், அந்த சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 23 Oct 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்