/* */

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

HIGHLIGHTS

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
X

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், தீ எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!