/* */

ஏற்றுமதியாளர்கள் நிலுவை தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஏற்றுமதியாளர்கள் நிலுவை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஏற்றுமதியாளர்கள் நிலுவை   தொகை பெற விண்ணப்பிக்கலாம்
X

ஏற்றுமதியாளர்கள் நிலுவைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஏஇபிசி தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர் சக்திவேல் வெளியிட்டு அறிக்கை: திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் நிலுவையில் உள்ள சலுகைகளான எம்இஐஎஸ், ஆர்ஓஎஸ்எல், ஆர்ஓஎஸ்சிடிஎஸ் பெறுவதற்கு விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான இணையதளம் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. 2020 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி வரைக்கான நிலுவையில் உள்ள சலுகைகளை டிஜிஎப்டி வலைதளம் மூலமாகவும், ஜனவரி 2021 முதல் பெற வேண்டிய சலுகைகளை இசிஇஜிஏடிஇ வலைதளம் மூலமாகவும் பெற வேண்டும். நிலுவை தொகை பெறுவதில் ஏதெனும் சிக்கல் இருந்தால் அதனை உடனடியாக ஏஇபிசி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Updated On: 26 Sep 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  3. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  4. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  5. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  6. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  7. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  8. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  9. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து