/* */

திருப்பூர் நிறுவனத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருப்பூர் பிரிட்ஜ் வே காலனியில், நிறுவனத்தில் பணிபுரிந்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூர் நிறுவனத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
X

திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில், குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்களா என வருவாய் துறை மற்றும் போலீஸார் சோதனை செய்தனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பிரட்ஜ்வே காலனி விரிவு பகுதியில், கொல்கத்தாவை சேர்ந்தவர் ஒருவர், தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 14 வயக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக, சைல்டு லைனுக்கு புகார் சென்றது.

அதன்பேரில், தொழிலக பாதுகாப்பு துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சென்று சோதனை செய்தனர். மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 19 தொழிலாளர்களில், 6 பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையில், வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் போலீஸார், அங்கு கூட்டாய்வு செய்தனர்.

Updated On: 2 Dec 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  4. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  5. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  6. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  7. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  8. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  9. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?