/* */

ரயில்வே ஸ்டேஷனில் கீழே கிடந்த தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், கீழே கிடந்த தங்க செயின், உரியவரிடம் போலீசார் ஒப்படைந்தனர்.

HIGHLIGHTS

ரயில்வே ஸ்டேஷனில் கீழே கிடந்த தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு
X

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், கீழே கிடந்த தங்கச்செயின் குறித்து, குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தனர்.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில், வடக்கு சப் இன்ஸ்பெக்டர் கலாவதி மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நுழைவு வாயில் அருகே, ஒரு பவுன் தங்கச்செயின் கீழே கிடந்தது. அதை மீட்ட போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் செயினை தேடி வந்தனர். அப்போது அவர்களிடம் விசாரித்தில் குழந்தையின் கழுத்தில் கிடந்த செயின் கீழே விழுந்தது தெரியவந்தது. அவர்களிடம், செயினை போலீஸார் ஒப்படைத்தனர். நகைகளை பயணத்தின்போது பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர்.

Updated On: 6 Dec 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!