/* */

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பு

திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்குசேகரிப்பு
X

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. இதில், பாஜக. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களை ஆதரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனைப்போட்டி நிலவுகிறது. அதில், 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தங்கள் வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் தகுதியான நபரா என பார்த்து வாக்களிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் ஊழல் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக வந்து சேர வேண்டும் என்பதற்காக தான் பாஜக., தனித்து போட்டியிடுகிறது.

30 சதவீத கமிஷன் என்ற முறையை மாற்றி அமைக்கவே பாஜக., தனித்து நிற்கிறது. மத்திய அரசின் 8 ஆண்டு ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக.வின் 8 மாத ஆட்சி மீது, மக்களிடம் சலிப்பு ஏற்பட்டு உள்ளது. திமுக., ஆட்சியில் பொங்கல் தொகுப்புவழங்கியதில் இருந்து ஊழல் நடந்து உள்ளது, என்று அண்ணாமலை பேசினார்.

Updated On: 14 Feb 2022 1:04 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!