/* */

மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

மகாகாளியம்மன் கோவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
X

அமராவதிபாளையத்தில் கோவிலில் வெள்ளி கவசங்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அமாராவதிபாளையத்தில் மகாகாளியம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மணிராஜ் உள்ளார். இக்கோவிலில் , கடந்த 3 ம் தேதி கோவில் கதவு உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த உற்சவர் விநாயகர் கிரீடம் 1.5 கிலோ, மகாகாளியம்மன் கீரிடம் அரை கிலோ மற்றும் முருகன் சிலை வெள்ளி கவசம் 1 கிலோ, விநாயகர் வெள்ளி கவசம் 3 கிலோ என மொத்தம் 6 கிலோ வெள்ளி, 3 கிராம் தங்கம் ஆகியவை திருடுப்போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பூர் ஊரக போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த திருட்டு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த தேவேந்திரன், விருமாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெள்ளிப்பொருட்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 14 Oct 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்