Begin typing your search above and press return to search.
திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் நடந்த குறைத்தீர் முகாமில் 1089 மனுக்கள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர் முகாமில், 1089 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டகோரிக்கைகளை தொடர்பாக 1089 மனு அளித்தனர். அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.