/* */

பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்

திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்
X

திருப்பூர் மாநகரில் 275 ஊர்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், போக்குவரத்து சரி செய்தல், திருவிழா பாதுகாப்பு, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சரியாக பணிக்கு வராமல் இருந்தது, பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. எனினும், சரியான அல்லது உரிய விளக்கம் கொடுக்காத காரணத்தால், அவர்கள் 12 பேரையும் பணி நீக்கம் செய்து, காவல் ஆணையர் வனிதா உத்தரவிட்டு உள்ளார்.

Updated On: 14 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  2. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  3. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  4. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  5. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  6. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  7. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  8. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  9. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது