/* */

பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
X

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சாராயம், கஞ்சா வைத்திருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீஸார் மாணிக்காபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.

பெருமாள்,42, என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் ஒரு லிட்டர் சாராயம், 2 லிட்டர் ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம், ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் செட்டிபாளையம் பகுதியில் வீட்டில் 2 கஞ்சா செடி வளர்த்த சக்திவேல்,22, என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.


Updated On: 13 Jun 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...