/* */

குற்றச்செயல்களை தடுக்க பல்லடத்தில் போலீஸார் விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், போலீஸார் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குற்றச்செயல்களை தடுக்க பல்லடத்தில் போலீஸார் விழிப்புணர்வு ஊர்வலம்
X

குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பல்லடத்தில் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சட்ட விரோத செயல்கள், குற்ற சம்பவங்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், போலீஸாரின் விழிப்புணர்வு அணி வகுப்பு வாகன ஊர்வலம், இன்று நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை டிஎஸ்பி. வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தார். இதில் பல்லடம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 6 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீஸார் உள்பட 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலம், பல்லடம் கடைவீதி, நால்ரோடு, பஸ் ஸ்டாண்டு ரோடு உள்ளிட்ட இடங்கள் வழியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறே நடைபெற்றது.

Updated On: 28 Sep 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!