/* */

பல்லடம் அருகே விபத்தில் கோழிப்பண்ணை தொழிலாளி பலி

பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கோழிப்பண்ணை தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

பல்லடம் அருகே விபத்தில் கோழிப்பண்ணை தொழிலாளி பலி
X

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, இவரது மகன் திலகராஜ்,28, கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு கரடிவாவியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைபார்த்து விட்டு, பல்லடம் நோக்கில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

எலந்தகுட்டை அருகே பைக் வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் திலகராஜ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 15 Sep 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!