/* */

பல்லடம் அருகே கழன்று ஓடிய அரசுப் பேருந்து: தப்பிப் பிழைத்த பயணிகள்

பல்லடம் அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் சாலையில் கழன்று ஓடியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

பல்லடம் அருகே கழன்று ஓடிய அரசுப் பேருந்து: தப்பிப் பிழைத்த பயணிகள்
X

டயர் கழன்று ஓடிய அரசுப் பேருந்து.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்து (TN38 N3048) 47 பயணிகளுடன் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

பல்லடம் தாராபுரம் சாலை, கள்ளக்கிணறு அருகே வந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் கழன்று, அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் உருண்டோடியது. சுதாரித்த ஓட்டுநர் காமராஜ், உடனடியாக 'பிரேக்' போட்டு பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். டயர் கழன்ற அரசு பேருந்தை 'கிரேன்' உதவியுடன் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

Updated On: 20 Feb 2022 3:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!