/* */

பல்லடத்தில் மா.கம்யூ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பல்லடத்தில் மா.கம்யூ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
X

பல்லடம் மா.கம்யூ., மாநாடு நடந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், மா.கம்யூ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக மா.கம்யூ., கட்சி சார்பில் தாலுகா வாரியாக, கட்சியின் மாநாடு நடத்தப்பட்டு, உள்ளூர் பிரச்னைகள் சார்ந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன், புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, பல்லடம் தாலுகா மா.கமயூ., கட்சி சார்பில், 10வது ஒன்றிய மாநாடு நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். புதிய ஒன்றியக்குழு செயலாளராக பரமசிவம் உட்பட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Updated On: 30 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  2. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  7. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்