/* */

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்
X

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் அக்.,11 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மடத்துக்குளம், கணேஷ்புரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம் மற்றும் வேடப்பட்டி ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Oct 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...