/* */

செண்டுமல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

முகூர்த்தம், ஆயுத பூஜை என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

செண்டுமல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
X

அறுவடைக்கு தயாராக உள்ள செண்டுமல்லி.

மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை, செண்டுமல்லி உள்ளிட்ட பூ வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். புங்கமுத்தூர், தளி,பாப்பனூத்து, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நீர் பாசனம் மூலம் தற்போது மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முகூர்த்தம், ஆயுத பூஜை என தொடர்ச்சியாக விழாக்கள் வருவதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செண்டுமல்லி, மல்லிகை, கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் நாற்றுக்கள் வரை நடவு செய்து, 60 நாட்களில் பூ அறுவடையாகும் என்றனர்.

Updated On: 10 Sep 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!