/* */

காங்கேயம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

காங்கேயம் அருகே ரூ.50 கோடி  மதிப்புள்ள  70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு
X

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 22 ஆயிரத்து 600 கட்டிடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 729 ஏக்கர் நிலம் பயிர் செய்யப்படுகிறது.

இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவிலியார்பாளையத்தில் உள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்ரமிப்பில் இருந்தது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையாளர் நடராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இன்று சிவிலியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 70 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

Updated On: 17 Jun 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!