மூலனுாரில் ரூ.1.37 கோடிக்கு பருத்தி விற்பனை

மூலனுாரில் ரூ.1.37 கோடிக்கு பருத்தி விற்பனை

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ. 1.37 கோடிக்கு பருத்தி விற்பனை.

Cotton Sale -திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ. 1.37 கோடிக்கு பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடந்தது.

Cotton Sale -திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 585 பேர், பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,888-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ..7,150 -க்கும் சராசரி விலையாக ரூ.9,050-க்கும் பருத்தி விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 4,713 மூட்டைகள், குவிண்டால் 1534.61 மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 772 ஆகும். 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story