/* */

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்பு

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்பு
X

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த காடையூரை சேர்ந்தவர் சரவணன். இவர், தேங்காய் களம் நடத்தி வருகிறார். இவரது தேங்காய் களத்தில் கோவை மாவட்டம் கிணத்து கடவு பகுதியை சேர்ந்த 3 பெண்கள், சிறுமி உள்பட 5 பேர் சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. புகாரின் பேரில், தாராபுரம் சப் கலெக்டர் பொறுப்பு ரங்கராஜன், காங்கேயம் தாசில்தார் சிவகாமி தலைமையிலான அதிகாரிகள் சென்று, அங்கு வேலை பார்த்த 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 29 Jun 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?