/* */

திருப்பூர்: மகளிடமே அத்துமீறிய காமுகன் கைது

திருப்பூரில், பெற்ற மகளிடமே அத்துமீறிய காமுகத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூர்: மகளிடமே அத்துமீறிய காமுகன் கைது
X

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 36 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது அம்மாவிடம், பாதிக்கப்பட்ட மகள் கூறியுள்ளார்.

காங்கயம் அனைத்து மகளிர் போலீஸில், தாயார் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்த, தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Jun 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!