/* */

தாராபுரம் அருகே 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

தூரம்பாடி செம்மொழி நகர் முதல் நைனாகவுண்டன்வலசு வரை 2000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

HIGHLIGHTS

தாராபுரம் அருகே 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
X

பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தூரம்பாடியில் செம்மொழி நகர் முதல் நைனாகவுண்டன்வலசு வரை 2000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி முன்னாள் செயலாளர் மோகன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், வேலுசாமி உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்