Begin typing your search above and press return to search.
தாராபுரத்தில் 17 சவரன் நகை திருட்டு
Robbery News- தாராபுரத்தில், கதவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 17 சவரன் நகைகளை திருடி சென்றனர்.
HIGHLIGHTS
Robbery News- தாராபுரம், கீதா நகரை சேர்ந்தவர் செல்லமுத்து, 63; ஓய்வு பெற்ற அரசு டிரைவர். கடந்த 18ம் தேதி, மனைவியுடன் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து, அக்கம்பக்கத்தினர் செல்லமுத்துவுக்கு தகவல் அளித்தனர். அவர் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த வளையல், மோதிரம், தோடு, செயின் என, 17 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்து, தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2