/* */

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தாராபுரம் நகராட்சியில் 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

HIGHLIGHTS

தாராபுரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
X

பைல் படம்.

தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் அமைந்துள்ளன. நகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வகையான வரி வசூல் மற்றும் இதர வரி வசூல் நடக்கிறது. இது தவிர, நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் டெண்டர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில், இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பணியாளர்களிடம் இருந்த ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 4 மணி நேரத்துக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Updated On: 22 Sep 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...