/* */

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவிநாசியில் ஏலம்

61 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் ஆகியவை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரத்து 950க்கு ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசி மதுவிலக்கு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்தி சென்றதாக, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாசங் சாய் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது. அவினாசி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 61 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 1 மூன்று சக்கர வாகனம் ஆகியவை ரூ. 6 லட்சத்து 41 ஆயிரத்து 950 - க்கு ஏலம் விடப் பட்டதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 22 Oct 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...