/* */

பகுதி நேர ரேஷன் கடை முழு நேரமானது!

அவினாசி அருகே, பகுதி நேர ரேஷன் கடை, முழு நேர கடையாக செயல்பட துவங்கியது.

HIGHLIGHTS

பகுதி நேர ரேஷன் கடை முழு நேரமானது!
X

செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்துக்குட்பட்ட செம்பியநல்லுார் ஊராட்சி எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இக்கடையை முழு நேர கடையாக மாற்ற வேண்டும் என, 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ மக்கள் மனு வழங்கியதன் அடிப்படையில், பகுதி நேரமாக செயல்பட்டு வந்த ரேஷன் கடை, முழுநேர கடையாக மாற்றப்பட்டு, இன்று முதல் செயல்பட துவங்கியது. இந்நிகழ்ச்சியில் அவிநாசி ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சிவபிரகாஷ், தலைமை வகித்தார். செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா, முன்னிலை வகித்தார்.

Updated On: 18 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  4. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  6. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  7. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  8. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  9. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  10. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...