/* */

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறையினர் நடத்திய நுண்ணீர் பாசனத்திட்ட முகாம்

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நுண்ணீர் பாசனத்திட்ட முகாம் நடைபெற்ற உள்ளது.

HIGHLIGHTS

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறையினர் நடத்திய  நுண்ணீர் பாசனத்திட்ட முகாம்
X

பைல் படம்.

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நடத்தும் நுண்ணீர் பாசனத்திட்ட முகாம் மற்றும் சிறு குறு விவசாயி சான்றுக்கான முகாம் ஆக.12 ம் தேதி அவிநாசி, சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. அனைத்து விவசாயிகளும் இதில் கலந்து கொண்டு தேவையான சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாயிசான்று மற்றும் இதர ஆவணங்கள் பெற்று பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்புகொள்ளவும் எனதோட்டக்கலை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்தார்.

Updated On: 10 Aug 2021 10:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.