/* */

அவினாசியில் அடுத்தடுத்து சிக்கும் சட்ட விரோத 'பார்கள்'

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், அடுத்தடுத்து சிக்கும், சட்ட விரோத ‘பார்’களால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அவினாசியில் அடுத்தடுத்து சிக்கும் சட்ட விரோத பார்கள்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 14 'டாஸ்மாக்' மதுகடைகள் உள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட கடைகளை ஒட்டி, 'பார்'கள் செயல்படுகின்றன. சில நாட்களுக்கு முன், அவினாசி போலீசார் நடத்திய ஆய்வில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக செயல்பட்ட, மூன்று 'பார்' உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவினாசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் நடத்திய ஆய்வில், கருவலுார் 'டாஸ்மாக்' கடையை ஒட்டி, அனுமதியின்றி பார் செயல்படுவது தெரிய வந்தது. கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவர் மீது, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை ஜாமினில் விடுவித்தனர்.

Updated On: 17 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்