/* */

அவினாசியில் வீடு தேடி தடுப்பூசி முகாம்

அவினாசி சுற்று வட்டார கிராமங்களில் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது.

HIGHLIGHTS

அவினாசியில் வீடு தேடி தடுப்பூசி முகாம்
X

அவிநாசி சுற்றுவட்டார கிராமங்களில் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. 

திருப்பூர் மாவட்டம், அவினாசி பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம், ஈவேரா நகர் உள்ளிட்ட இடங்களில், சுகாதார செவிலியர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர். அதே போன்று, நடுவச்சேரி ஊராட்சிப் பகுதிகளிலும், வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம், மக்கள் அலைகழிப்பின்றி, வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.

Updated On: 15 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு