Begin typing your search above and press return to search.
ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஊத்துக்குளியில் ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் குன்னத்தூரில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆண்டமுத்து வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாகுபாடின்றி போனசாக ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் சண்முகம், சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.