/* */

தொடர் விடுமுறையால் அவினாசியில் களையிழந்தது பருத்தி ஏலம்

பொங்கல் தொடர் விடுமுறையால், அவினாசியில் பருத்தி ஏலம் களையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

தொடர் விடுமுறையால் அவினாசியில் களையிழந்தது பருத்தி ஏலம்
X

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பிரதி புதன் தோறும் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்பட்ட ஏலத்தில், 35 டன் பருத்தி வரத்தாக இருந்தது. ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 9,000 –11,006 ரூபாய், டி.சி.எச்., ரகம், 11,000– 14,005 ரூபாய், கொட்டு ரகம், 2,500 முதல், 6,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. 220 விவசாயிகள், 12 வியாபாரிகள் பங்கேற்றனர்.

விற்பனை கூட சங்க நிர்வாகத்தினர் கூறுகையில், 'பொங்கல் தொடர் விடுமுறை என்பதால், வரத்து குறைவாகவே இருந்தது. அடுத்த வாரம் புதன்கிழமை, குடியரசு தினம் என்பதால், விடுமுறை தினமாக உள்ளது. எனவே, 25ம் தேதி பருத்தி ஏலம் நடத்தப்படும்' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்