/* */

அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பங்கேற்பு

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1430 ம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த  ஜமாபந்தியில் கலெக்டர் பங்கேற்பு
X

அவிநாசியில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு மனுக்கள் மீது தீர்வு கண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் 1430 ம் பசலிக்கான ஜமாபந்திக்கான மனுக்களை, கொரோனா நோய் தொற்று காரணமாக இணைய வழி, இசேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. நேரில் வராமல் அனைத்து விதமான முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வாரிசு சான்று உள்ளிட்ட கோரிக்கைகள் மனுமக்கள் இணைய வழிச் சான்றுகள் உள்ளிட்ட இதர கோரிக்கை மனுக்களை இணைய வழி மூலமாகவும் அல்லது பொது இ–சேவை மையம் மூலமாகவும் ஜூலை 31 ம் தேதி வரை பெற்று பரீலினை செய்து, மனு தாரருக்கு உரிய தகவல் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி துவங்கி நடக்கிறது. சேவூர், அவிநாசி மேற்கு உள்வட்டத்தை சேர்ந்த வருவாய் கிராமங்களுக்கு நில அளவவை சங்கிலி, கோணக் கட்டை அளவுகளை கலெக்டர் வினீத் பார்வையிட்டார். இதில் வருவாய் துறை ஊராட்சி துறை கல்வி துறை சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 10:04 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்