/* */

குன்னத்தூரில் 40 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், 40 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குன்னத்தூரில் 40 கிலோ போதைப்பொருள் பறிமுதல்:  ஒருவர் கைது
X

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குன்னத்தூர் ரோட்டில் வந்த காரை நிறுத்தி, காரை சோதனை செய்தனர். பரிசோதனையில், காரில் 40 கிலோ அளவிலான போதைப்பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, போதைப்பொருள் கடத்தி வந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில், போதைப்பொருள் கடத்தி வந்தவர், திருப்பூர் நெரிபெரிச்சல் பகுதியை சேர்ந்த வேல்முருகன்,35, என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On: 7 July 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?