/* */

கிராம மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார்

வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய எம்எல்ஏ செந்தில்குமார்

HIGHLIGHTS

கிராம மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார்
X

வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்திய எம்எல்ஏ செந்தில்குமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் சுகாதார துறையினர் சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் கொரோனா தடுப்பூசி மற்றும் நோய்க்குறி அணுகுமுறை முகாம் நடைபெற்றது

இம்முகாமிற்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் பேசி வீடு வீடாக சென்று அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஊக்கப்படுத்தி முகாமிற்கு பொதுமக்களை அனுப்பி வைத்து பயன்பெற செய்தார்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 May 2021 12:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்