/* */

வாணியம்பாடியில் வீடு புகுந்து தங்கநகை ரூ.65 ஆயிரம் திருட்டு : போலீஸார் விசாரணை

வீட்டின் மேற்கூரையைப்பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வீடு புகுந்து   தங்கநகை ரூ.65 ஆயிரம் திருட்டு : போலீஸார் விசாரணை
X

திருட்டு நடந்த வாணியம்பாடி காதர்ப்பேட்டை கல்மண்டபம் பகுதியில் வசித்து வரும்  சிக்கந்தர் வீடு

வாணியம்பாடியில் மேற்கூரையைப் பிரித்து வீட்டினுள்ளே பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருடு போன சம்பவம் குறித்து நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்ப்பேட்டை கல்மண்டபம் பகுதியில் வசித்து வருபவர் சிக்கந்தர். இவர் வீட்டின் ஒரு பகுதியில் தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தின்பண்டங்கள் தயாரிக்கும் வீட்டிற்க்கு வந்த பார்த்த போது வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...