/* */

ஏலகிரி மலையில் மண்சரிவு; மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஏலகிரி மலையில் மண்சரிவு காரணமாக சாலையில் விழுந்த பாறைகளால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஏலகிரி மலையில் மண்சரிவு; மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
X

ஏலகிரி மலைப்பாதையில் சாலையில் விழுந்துள்ள பாறைகள்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை 18 கொண்ட ஊசி வளைவுகளை கொண்டு உள்ளன.

இதில் மூன்று மட்டும் எட்டாவது கொண்ட ஊசி வளைவில் நேற்று இரவு பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு பெரிய பெரிய பாறைகள் மரங்கள் சாலையில் விழுந்ததால் ஏலகிரிக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டன. இதனால், ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து வந்த காவல்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை, துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 10 Aug 2021 9:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்