/* */

ஜோலார்பேட்டை: கொரோனா நிவாரணம் ரூ 2000 வழங்கப்பட்டது

ஜோலார்பேட்டையில் கொரோனா நிவாரண தொகையாக  ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை: கொரோனா நிவாரணம்  ரூ 2000 வழங்கப்பட்டது
X

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 140 ரேஷன் கடைகளில் உள்ள 78 ஆயிரத்து 620 ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூபாய் 2000வழங்கப்பட உள்ளன,

இன்று செட்டியப்பணூர், பாச்சல், கத்தாரி ஆகிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூபாய் 2000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் திருப்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட துணை செயலாளர் சம்பத், வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!