/* */

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
X

கோழிப்பண்ணையில் சிக்கிய மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்தூருகம் பகுதியில் ஆசிரியர் சொக்கநாதன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை ஒன்று உள்ளது.

இந்த கோழிப்பண்ணையில் இன்று திடீரென சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்துள்ளதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூச்சலிட்டு உள்ளன கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து சென்று கிராம மக்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஆம்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் மலைப்பாம்பை வனத்துறையினர் கொண்டுச் சென்று காப்பு காட்டுப்பகுதியில் விட்டனர்..

Updated On: 17 Aug 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு