/* */

ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பு: லாவகமாக பிடித்த இளைஞர்கள்

ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பை இளைஞர்கள் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ராஜக்கல் கெங்கையம்மன் கோயில் பகுதியில் தெருவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுமார் 4 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதைக் கண்டு கூச்சலிட்டனர்.

பின்னர் அந்த ஊர் இளைஞர்கள் மண்ணுளிப் பாம்பை லாவகமாக பிடித்து ஆம்பூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மண்ணுளிப் பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று சங்கராபுரம் காப்பு காட்டில் விட்டனர்.

Updated On: 29 Sep 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...