/* */

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

HIGHLIGHTS

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

 கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டி பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலை இயங்கவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கு 8 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு அரவை துவங்க கோரியும், நிலுவையில் உள்ள 8 மாத சம்பளம் வழங்ககோரியும், 50ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு உள்ள நிலையில் ஆலையை துவக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தொழிலாளர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்