/* */

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம்.

HIGHLIGHTS

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
X

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள கடற்படையையும் அதை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Updated On: 27 Oct 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்