/* */

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

HIGHLIGHTS

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்:  மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி
X

மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழியை காக்க நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆம்பூரில் உள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார் கழக நிர்வாகிகள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 25 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு