/* */

ஆம்பூர் பகுதியில் வியாபாரிகள் போராட்டம்

ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை  கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வியாபாரிகள் போராட்டம்

HIGHLIGHTS

ஆம்பூர் பகுதியில் வியாபாரிகள் போராட்டம்
X

ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை  கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வியாபாரிகள் போராட்டம் 

கொரோனா நோய் தொற்றை குறைக்கும் நடவடிக்கையாக, ஆம்பூர் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மார்க்கெட் பகுதியில் கடைகளை திறந்து வியாபாரம் செய்யவேண்டாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆம்பூரில் மட்டும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மார்க்கெட்டை திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி இன்று காய்கறி மற்றும் மளிகை கடை வியாபாரிகள் பாங்கி மார்க்கெட் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் விரைந்து வந்த வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடனடியாக காய்கறி மற்றும் மளிகை கடை மார்க்கெட் திறந்து வியாபாரம் செய்ய அனுமதித்தனர்.

அப்போது காய்கறி வியாபாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சங்கங்களால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது, இனி சங்கங்கள் வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 29 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’