/* */

ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியுடன் வாகனம் பறிமுதல்

ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியுடன் வாகனம் பறிமுதல்
X

ஆந்திராவுக்கு அரிசி கடத்தி சென்ற வாகனம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியிலிருந்து ஆந்திராவுக்கு பிக்கப் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் உடனடியாக அரிசி கடத்தல் வாகனத்தை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதை தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விரைந்து சென்று கன்னிகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்தை ஓட்டி வந்த ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த உஸ்மான் மற்றும் அவருடன் இருந்த ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அர்ஷத் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 27 Nov 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!