/* */

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து. 2 பேர் படுகாயம் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து:  2 பேர் படுகாயம்
X

கன்டைனர் லாரி மீது மோதி உருக்குலைத்த வேன்

தர்மபுரியில் இருந்து திருத்தணி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 15 பேர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த வேனை பெருமாள் என்பவர் ஓட்டி வந்தார் அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் பயணம் செய்த மணிகண்டன், வெற்றிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் மேலும் 5 பேர் லேசான காயம் ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து ஆம்பூர் கிராமிய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 July 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...