/* */

ஆம்பூரில் மணல் கடத்திய இருவர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

HIGHLIGHTS

ஆம்பூரில்  மணல் கடத்திய இருவர் கைது;  மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாலாற்றில் இருந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்த கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 32) மற்றும் ரமேஷ் (வயது42) ஆகிய இருவரைகைது செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Updated On: 11 Dec 2021 2:08 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...