/* */

ஆம்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தொடர் மழை காரணமாக  சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு. ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே  சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
X

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த உமாபதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் பகுதியில் விவசாய நிலத்தில் வசித்து வருபவர் உமாபதி. இவர் இன்று தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தொடர் மழை காரணமாக திடீரென மாட்டு கொட்டகை அருகே உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இடிபாடுகள் சிக்கிகொண்ட உமாபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 12 Nov 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்