/* */

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
X

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அடர்வனம் அமைக்கும் திட்டத்தினை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் துவக்கிவைத்தார்.

இதில் புங்கை மரம், அரச மரம், வேப்பமரம், உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், துரை, மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஊராட்சி செயலாளர் பத்மநாபன் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 9 Jun 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்