/* */

ஆம்பூரில் சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ வில்வநாதன்

ஆம்பூரில் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மைய சித்த மருத்துவ முகாமை எம்எல்ஏ வில்வநாதன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆம்பூரில் சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ வில்வநாதன்
X

மூலிகை செடி வழங்கும் எம்எல்ஏ வில்வநாதன் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கஸ்பா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் சித்த மருத்துவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் மூலிகை, முக கவசம், மூலிகை மாத்திரைகள் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு