Begin typing your search above and press return to search.
காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை
ஆம்பூரில் ஃபரிதா குழும காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலுள்ள ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை , புதுச்சேரி ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது ஆம்பூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.