/* */

காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை

ஆம்பூரில் ஃபரிதா குழும காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலுள்ள ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னை , புதுச்சேரி ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது ஆம்பூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

Updated On: 24 Aug 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!