/* */

ஆம்பூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணிநேரம் பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி 

HIGHLIGHTS

ஆம்பூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளான விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், மின்னூர் செங்கிலிகுப்பம், நாச்சியார்குப்பம், உள்ளிட்ட கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது

கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தற்போது கனமழை பெய்துள்ளது

Updated On: 24 Jun 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’